தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கல்யாணபுரம் 1-ம் சேத்தி சின்னக்கண்டியூரில், இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கல்யாணபுரம் 1-ம் சேத்தி சின்னக்கண்டியூரில், இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.